உயர் நீதி மன்றம், George Town, War Memorial, Pantheon Complex,
Rippon Building முதலானவையும் ஆங்கிலேயர்களால்
கட்டப்பட்டவை. Lord Rippon என்ற ஆங்கிலப் பிரபுதான்
உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தினார். எனவே
இக்கட்டிடம் அவர் பெயராலையே வழங்கப்படுகிறது.
தற்போது தமிழ்நாட்டின் மாநகராட்சி அதாவது Corporation
என்னும் உள்ளாட்சி அமைப்புகள் இங்குதான்
இயங்குகின்றன. 1913ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம்
இந்திய, இஸ்லாமிய, யூரோப்பிய கலாச்சாரத்திற்கு ஒரு
எடுத்துக்காட்டு.