TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 


Arts Music & Dance Literature City Tourism Temples Sprituality Train Timings
Architecture
Banks
Books
Colleges
Communication
Computers
Consumer Electronics Courier
Educational Institutions
Entertainment
Financial Services
Food
Furniture
Health
Hospitals
Internet & World Wide Web
Jewelry
Kalyana Mahals
Laboratories
Optical
Printing
Schools
Toys
Travel Agents
Travel & Transportation
Video
Others

தஞ்சாவூர் மாவட்டம்

10, 14 ஆம் நூற்றாண்டுகளில் சோழர்களின் ஆட்சி காலத்தில் தமிழின் சிறப்பையும் கலாச்சாரத்தையும் கற்பிக்கவும் நகரமாக விளங்கியது. `Rice Bowl of Tamilnadu' என்ற சிறப்பு பெயர் இதற்கு உண்டு. கர்நாடக இசை, இசைக் கருவிகள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றிக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

ஷ்ரீ பிரகதீஸ்வரர் ஆலையம்:-

10ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலையம், கட்டிடக் கலைக்கு மிகவும் அவசியமானது நந்தி சிலை, ஒரே கல்லினால் எழுப்பப்பட்டது, இங்குள்ள சிற்பங்கள், மண்டபங்களில், அஜந்தா குகையில் காணப்படுவது போன்ற ஓவியங்கள் இங்கு காணப்படுகின்றன.

The Palace:-

கோயிலுக்கு அருகில் மராட்டியர்களும், நாயக்கர்களும் இணைந்து 1550 AD இல் கட்டப்பட்டது நீண்ட மதில்களையும், சுவர்களையும், மிக உயர்ந்த கோபுரங்களையும் கொண்டது.

Art Gallary:-

சோழர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.

Library:-

சுமார் 30,000 ஓலைச் சுவடிகள் இங்கு உள்ளன. இந்திய மட்டும் ஐரோப்பிய மொழிகளிலும் எழுதிய பல தொகுப்புகள் இங்கு பாதுகாத்து வைக்கப்படுகின்றன.

Hall of Music:-

சங்கீதத்திற்காக மிக அருமையாக கலை வேலைபாடுகளுடன் மிக நுணுக்கமாக கட்டப்பட்டுள்ள கட்டிடம்.

திருக்கண்டியூர்:-

பிரம்ம சிரகண்டேஸ்வரர், ஹர்ஷ விமோசன பெருமாள் ஆகிய கோவில்கள் இங்கு உள்ளன.

கும்பகோணம்:-

சாரங்கபாணி, கும்பேஸ்வரர், நாகேஸ்வரர், ப்ரம்மா ஆகிய நான்கு கோயில்கள் இங்கு உள்ளன. இங்குள்ள மக குளத்தில் மாசி மகத்தன்று நீராடுவதால் நம்முடைய பாவங்கள் விலகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 12 வருடங்களுக்கு ஒரு முறை இங்கு "மகா மகம்" கொண்டாடப்படுகிறது.

சுவாமி மலை:-

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று 30 அடி உயரத்தில் இக் கோயில் அமைந்துள்ளது.

தரசுரம்:-

ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவன் கோயில் இங்கு உள்ளது. காண்பதற்கு அரிய சிறப்பங்கள் இங்குள்ளன. பட்டு நெசவு இங்கு பிரசித்தமானது.

திரிபுவனம்:-

13ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட கும்பரேஸ்வரர் கோயில் இங்கு உள்ளது. இக்கோயில் கோயில் கட்டிடக் கலைக்கு மிகவும் பிரசித்தமானது. இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் பட்டு நெசவு செய்வது.

திருவையாறு:-

ஒவ்வொரு வருடமும் தியாகராஜ ஆராதனை இசை விழா இங்கு நடைபெறும் தியாகராஜ சுவாமிகளின் சமாதி இங்கு உள்ளது. பஞ்சநாதேஸ்வரர் கோயில் இங்கு உள்ளது. இசை விழாக்களுக்கு பிரசித்தமானது.

Hotels:-

Hotel Tamilnadu, Hotel Valli, Karthik Hotel, Hotel Parisutham Pvt Ltd, Raja Rajan Lodge, Yagappa Lodge, Karpaga Lodge, Tamilnadu Lodge, Ganash Logde, Eswari Lodge, Railway Retiring Home, Municipal Rest House.